இமாச்சலில் எய்ம்ஸ் மருத்துவமனை: பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு இன்று (அக்டோபர் 5) சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, பிலாஸ்பூரில் சுமார் ரூ.1,470 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்கிறார். அம்மாநிலத்தில் ரூ.3,650 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிற்பகல் 3.15…

ரெப்போ வட்டி 4வது முறையாக உயர்வு

குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி மீண்டும் 0.5 சதவீதம் அதிகரித்து, 5.9 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இதனால் வீடு, வாகன, தனிநபர் கடன்களுக்கான இஎம்ஐ அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரத ரிசர்வ் வங்கி, 2 மாதங்களுக்கு ஒரு முறை…

அங்க அடையாளங்களை சேகரிக்கும் சட்டத்தை எதிர்த்து வழக்கு

அங்க அடையாளங்களை சேகரிக்கும் சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் திருவொற்றியூரைச் சேர்ந்த ஆதர்ஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘குற்ற வழக்குகளில் கைது செய்யப்படுபவர்கள், தண்டிக்கப்படுபவர்கள், தடுப்பு காவலில் வைக்கப்படுபவர்களின்…

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்ட்கள் ஊடுருவியது அம்பலம்

டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம், ‘அக்னிபாதை’ திட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் மாவோயிஸ்ட்கள் ஊடுருவி வன்முறையை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது. இடதுசாரி தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், இந்த அமைப்பின் 18-வது ஆண்டு விழாவையொட்டி…

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் ஒன்றிய அமைச்சரவை விரைவில் மாற்றம்

2024ல் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான வேலைகளை பாஜக இப்போதே தொடங்கி உள்ளது. அதற்காக விரைவில் ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் சில மாநிலங்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் புதிய அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என்றும் அதற்கு…

காஷ்மிரில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம்

ஜம்மு காஷ்மிர் மாநிலம், லடாக் மற்றும் கார்கில் பகுதியில் இன்று (செப்டம்பர் 19) காலை 9.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கமானது, 4.3 ஆக பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்த தகவல்கள் ஏதும்…

பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்தநாள்: தலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர்…

‘அம்பேத்கரும் மோடியும்’ – சட்டமேதை பி.ஆா்.அம்பேத்கரின் வாழ்க்கை

சட்டமேதை பி.ஆா்.அம்பேத்கரின் வாழ்க்கை, அவா் மேற்கொண்ட பணிகள் மற்றும் சாதனைகளை அறிவாா்ந்த கண்ணோட்டத்தில் ‘அம்பேத்கரும் மோடியும்’ நூல் ஆராய்ந்துள்ளது. ‘புளூகிராஃப்ட் டிஜிட்டல் ஃபவுண்டேஷன்’ தொகுத்துள்ள இந்த நூலில், அம்பேத்கரின் லட்சியங்களுக்கும் புதிய இந்தியாவின் வளா்ச்சிப் பயணத்துக்கும் இடையிலான மறுக்க முடியாத பிணைப்பு,…

விமான தளங்களை பாதுகாப்பதற்காக 100 டிரோன்கள் கொள்முதல்: விமானப்படை

ஜம்மு காஷ்மீரில் உள்ள விமான தளங்களை பாதுகாப்பதற்காக, 100 டிரோன்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக விமானப்படை தெரிவித்தது. ஜம்மு காஷ்மீரில் உள்ள விமானப்படை தளத்தின் மீது, கடந்தாண்டு ஜூனில் 2 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிபொருள் ஏற்றி வந்த 2…

கிழக்கு லடாக் எல்லை பகுதிகளில் இருந்து படைகளை வாபஸ்: இந்தியா – சீனா

இந்தியா – சீனா இடையே பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 12ம் தேதியுடன் படைகளை வாபஸ் பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. புதுடெல்லி, இந்தியா – சீனா ராணுவ கமாண்டர்கள் இடையே நடந்த 16-வது சுற்று பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கிழக்கு லடாக் எல்லையின்…

Translate »
error: Content is protected !!