நீட் தேர்வு ரத்து கோரி நாம்தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்….

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வலியுறுத்தி உள்ளார். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள்…

அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதா?- உச்சநீதிமன்றம்

அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.மேலும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சிசிடிவி பொருத்தப்பட்ட விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லடாக்கிலிருந்து, அருணாச்சல் எல்லைக்கு கவனத்தை திருப்பிய சீனா

அருணாச்சல் பிரதேச எல்லையில், சீன துருப்புகள் நடமாட்டத்தால் இந்திய ராணுவம் படைகளை குவித்து வருகிறது.இதுபற்றி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய மத்திய அரசு அதிகாரி ஒருவர், அருணாச்சல பிரதேசத்தின் ஆசாபிலா, டுட்டிங் அச்சு, சாங் ட்சே மற்றும் பிஷ்டைல் 2 ஆகிய…

ஐநா.சபையின் மூன்று பதவிகளில் இந்தியா வெற்றி

ஐக்கிய நாடுகள் சபையின் மூன்று பதவிகளுக்கான தேர்தலில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஐ.நா. பெண்கள் நிலை தொடர்பான ஆணைய உறுப்பினர் பதவிக்கு நடந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் பதவிக்காலம் 4 ஆண்டுகளாகும். இதே போல் பொருளாதார சமூக கவுன்சில்…

ஆக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசி சோதனை- மீண்டும் தொடங்க சீரம் நிறுவனத்திற்கு அனுமதி

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசியின் 2 மற்றும் 3ஆம் கட்ட சோதனையை மேற்கொள்ள, சீரம் நிறுவனத்திற்கு தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார். ஆக்ஸ்போர்டின் கோவிஷில்டு என்ற கொரேனா தடுப்பூசி சோதனையில் பங்கேற்ற தன்னார்வலருக்கு, எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டதால் இந்தியா உள்ளிட்ட…

செய்தி சிதறல்கள்

#சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவிற்கு கடத்த முயன்ற 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மருந்து விற்பனையாளரை அதிகாரிகள் கைது செய்தனர். #தனது பங்களாவை இடித்ததற்கு ரூ.2 கோடி இழப்பீடு கோரி நடிகை கங்கனா மனு…

லடாக் எல்லையில் பதற்றம் நீடிக்கிறது -மேஜர் அரவிந்த் கபூர்

லடாக் பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. இதனிடையே, தங்களுக்கு தளவாட உள்கட்டமைப்பு புத்திசாலித்தனமாக கட்டமைக்கப்பட்டுள்ளதாக,லடாக் மேஜர் ஜெனரல் அரவிந்த் கபூர் தெரிவித்துள்ளார். மற்ற யூனிட்டுகளில் உள்ள வீரர்கள் லடாக் யூனிட்டில் தடையின்றி சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். முன்னணி வரிசையில்…

எரிபொருள் தேவை சரிவை சந்ததித்துள்ளது- பெட்ரோலிய அமைச்சகம்

நாட்டின்  எரிபொருள் தேவை,  ஆகஸ்ட்  மாதத்தில்  சரிவைக் கண்டுள்ளதாக, பெட்ரோலிய துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு, மிகப்பெரிய சரிவு ஆகஸ்டில் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. இருப்பினும், பெட்ரோலை பொறுத்தவரை, ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது அதிகரித்துள்ளது. மக்கள் சொந்த வாகனங்களை அதிகம்…

தலைநகரில் இன்றுமுதல் அனைத்து தடத்திலும் மெட்ரோ ரெயில்

தலைநகர் டெல்லியில் இன்றுமுதல் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து சுமார் 5 மாதங்களாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடங்கின. இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை…

நாள் ஒன்றுக்கு 1 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாள்ஒன்றுக்கு ஒரு லட்சத்தை நெருங்குகிறது. சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி கடந்த 24 மணி நேரத்தில் 97,570 கொரோனா வைரஸ் பாதிப்புகள் ஒரே நாளில் அதிகரித்துள்ளன, இதை தொடந்ர்து  நாட்டில் மொத்த…

Translate »
error: Content is protected !!