உலகில் ஒருமுறையாவது பார்க்கவேண்டிய இடம்: தமிழகத்திற்கு கிடைத்த இடம்?

  நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகில் ஒருமுறையாவது பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலில் தமிழகம் இடம் பெற்றுள்ளது. உலகில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய 52 இடங்களின் பட்டியலை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா சார்பில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு இடம்…

அரசுப்பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு…

அரசுப்பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு தொடர்பாக  அனைத்து துறைகளிலும் கண்காணிப்பு அதிகாரிகளை நியமிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனமித்துள்ளது. அரசு வேலைவாய்ப்புகளிலும், பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் பணி…

ஸ்மார்ட் சிட்டி பணியின் போது விபத்து: வடமாநில தொழிலாளிகள் பலி

தூத்துக்குடி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியில் ஒப்பந்ததின் அடிப்படையில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 21 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் சுந்தரவேலுபுரம் 2-வது தெருவின் மேற்கு பகுதியில் பாதாள…

டி-20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகல்

உலகக்கோப்பை டி20 தொடருக்கு பிறகு 20 ஓவர் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகவுள்ளார். இதுகுறித்து டிவிட்டர் பதிவில், ஐந்து வருடங்களுக்கும் மேலாக இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை வகித்து வருவதாகவும், அதனால் கடுமையான பணிச்சுமைக்கு ஆளாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். டெஸ்ட்…

என்சிசி அமைத்த உயர்நிலைக் குழுவில் ’தல தோனி’

தேசிய மாணவர் படை என அழைக்கப்படும் என்சிசியில் நிகழ்கால சூழலுக்கு ஏற்ப மாற்றத்தைக் கொண்டு வர உயர்நிலைக் குழுவை பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. முன்னாள் எம்பி பைஜெயந்த் பண்டா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில், மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா,…

ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கிறது திமுக – அதிமுக சாடல்

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுவது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல் என திமுக அரசுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக  வெளியிட்டுள்ள…

உயர்நீதிமன்ற வழக்குகளில் ஆஜராக 12 கூடுதல் தலைமை குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனம்…

தமிழக அரசு தொடர்புடைய உயர்நீதிமன்ற வழக்குகளில் ஆஜராக 12 கூடுதல் தலைமை குற்றவியல் வழக்கறிஞர்களை நியமித்து  அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை நீதிமன்ற வழக்குகளில் ஆஜராவதற்காக அரசு தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம், தலைமை குற்றவியல் வழக்கறிஞராக…

நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம்- அரசாணை வெளியீடு

ஏழை மக்களின் நலனுக்காக நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான வழிகாட்டுதல்களுடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நகர்ப்புற ஏழை மக்களின் நலனுக்காக 100 கோடி ரூபாய் மதிப்பில், இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. திறன் அடிப்படையில் 3 பிரிவுகளின்…

அசாமில் வரும் 20ஆம் தேதி முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் – முதல்வர் அறிவிப்பு

அசாம் மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில், கொரோனா 2 வது அலையின் தாக்கம் குறைந்து வரும் சூழலில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. இந்நிலையில் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில்,…

சீனாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்.. பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு

சீனாவின் தென்மேற்கு பகுதி சிச்சுவான் மாகாணத்தில் லுஜவ் நகரில் இன்று அதிகாலை 5.4 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் 2 பேர் உயிரிழந்தாகவும், 3 பேர் படு காயமடைந்துள்ளதாக முதற்கட்ட…

Translate »
error: Content is protected !!