உயர்நீதிமன்ற வழக்குகளில் ஆஜராக 12 கூடுதல் தலைமை குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனம்…

தமிழக அரசு தொடர்புடைய உயர்நீதிமன்ற வழக்குகளில் ஆஜராக 12 கூடுதல் தலைமை குற்றவியல் வழக்கறிஞர்களை நியமித்து  அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை நீதிமன்ற வழக்குகளில் ஆஜராவதற்காக அரசு தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம், தலைமை குற்றவியல் வழக்கறிஞராக…

நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம்- அரசாணை வெளியீடு

ஏழை மக்களின் நலனுக்காக நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான வழிகாட்டுதல்களுடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நகர்ப்புற ஏழை மக்களின் நலனுக்காக 100 கோடி ரூபாய் மதிப்பில், இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. திறன் அடிப்படையில் 3 பிரிவுகளின்…

இந்தியாவில் இதுவரை செய்யப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 54.77 கோடியாக அதிகரிப்பு

இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 54 கோடியே 77 லட்சத்து 01 ஆயிரத்து 729 ஆக உள்ளது. குறிப்பாக, நேற்று ஒரு நாளில் 15 லட்சம் 79 ஆயிரத்து 761 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதாக இந்திய மருத்துவ…

Translate »
error: Content is protected !!