உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.92 கோடியை தாண்டியது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.92 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20,59,03,037 பேர் குணமடைந்துள்ளனர். மேலும்…

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.83 கோடியாக உயர்வு

சீனாவில் கடத்த 2019ஆம் ஆண்டு முதல் முதலாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.83 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 20.49 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை…

இந்தியாவில் 35 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 35, 662 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 34 லட்சத்து 17 ஆயிரம் 390 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி…

வீரமணி வீட்டில் பணம் மற்றும் கம்ப்யூட்டர்கள் பறிமுதல்…

முன்னாள் அதிமுக அமைச்சர் கே சி வீரமணி சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பணம் மற்றும் கம்ப்யூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியின்போது 2016 முதல் 2021 வரை வணிகவரித் துறை அமைச்சராக கே சி வீரமணி இருந்தார் இந்த…

பொதுத்துறை வங்கிகளின் வாரக்கடன் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை

வாராக்கடன் பிரச்னையை தீர்க்க தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் எனப்படும் வாரக் கடன் வங்கி வழங்கும் பத்திர ரசீதுகளுக்கு மத்திய அரசு 30 ஆயிரத்து 600 கோடி ரூபாய் உத்தரவாதம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்தியப் பொதுத்துறை…

ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கிறது திமுக – அதிமுக சாடல்

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுவது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல் என திமுக அரசுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக  வெளியிட்டுள்ள…

உயர்நீதிமன்ற வழக்குகளில் ஆஜராக 12 கூடுதல் தலைமை குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனம்…

தமிழக அரசு தொடர்புடைய உயர்நீதிமன்ற வழக்குகளில் ஆஜராக 12 கூடுதல் தலைமை குற்றவியல் வழக்கறிஞர்களை நியமித்து  அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை நீதிமன்ற வழக்குகளில் ஆஜராவதற்காக அரசு தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம், தலைமை குற்றவியல் வழக்கறிஞராக…

உள்ளாட்சித் தேர்தலில் மநீம தனித்துப் போட்டி – கமல்ஹாசன் அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டிடுவதாக அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவு, உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது. 9 மாவட்டங்களிலும் பரப்புரைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன்.…

தமிழகத்தில் சமூகநீதிக் கண்காணிப்புக்குழு அமைக்கப்படும் – முதலமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் சமூகநீதிக் கண்காணிப்புக்குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறிருப்பதாவது, ‘சமூக நீதி அரசாணையில் நூற்றாண்டு நாள்’ ”திராவிட இயக்கம் என்பது சாமானியர்கள் உயர்வதற்காக, சாமானியர்களால் சரித்திரம் படைக்கப்பட்ட – தொடர்ந்து படைக்கப்படும்…

Translate »
error: Content is protected !!