test

test

குழந்தைக்கு பால் பவுடர் கூட இல்லை; கதறும் இலங்கை அகதிகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் அங்குள்ள தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர். அதன்படி ராமேஸ்வரம் அருகே அரிச்சல் முனையில் ஒரு குழந்தை உள்பட மேலும் 8 பேர் வருகை தந்துள்ளதால் தமிழ்நாடு வந்த இலங்கை அகதிகளின் எண்ணிக்கை…

நிவாரணப் பொருட்கள் இலங்கை மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது

  இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை இலங்கை மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. அண்டை நாடான இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் தவித்துக் கொண்டிருக்கிறது. அன்னியச்செலாவணி கரைந்து, இறக்குமதி பாதித்து, அத்தியாவசிய பொருட்கள் விலை விண்ணை முட்டும்…

4 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் சிலர், வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு, இன்று காலை மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்நிலையில் அவர்கள்…

இலங்கை கடற்க் கொள்ளையர்களால் அவதி

  நாகை மாவட்டம் வேதாரண்யம் மீனவர்களை தாக்கி ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை இலங்கை கடற் கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ளனர். ஆறுகாட்டுத்துறையில் இருந்து 3 பைஃபர் படகுகளில் சென்ற 14 மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்து கொண்டு இருந்தனர்.…

மத்திய அரசு தமிழக மீனவர்களை பாதுகாக்கவில்லை

    மத்திய அரசு தமிழக மீனவர்களை பாதுகாக்கவில்லை என்று, மதிமுக பொதுச்செயலாளரும் எம்.பியுமான வைகோ நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 38 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் படுகொலை செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் சூறையாடப்படுவதும் தொடர் கதையாகி வருவதாக…

ராமேஸ்வரம் மீன்வா்கள் 12- பேரை விடுதலை செய்ய உத்தரவு

ராமேஸ்வரம் மீன்வா்கள் 12- பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 12 ஆம் தேதி  மீன்பிடிக்கச்சென்ற 12 மீனவா்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினா் கைது செய்து கிளிநொச்சி நீதிமன்றத்தில்…

இலங்கையில் தொடரும் கனமழை – நிலச்சரிவில் சிக்கி 16 பேர் பலி : ஒருவர் மாயம்

இலங்கையில் பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவரை தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நம் அண்டை நாடான இலங்கையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த கனமழை பெய்து வருகிறது. இதனால்…

செய்தி துளிகள் – பிடிபட்ட சிறுவர்கள் ,தடுப்பூசி போட்டவர்கள் எந்த கட்டுப்பாடுகளும் இன்றி பயணிக்கலாம்

கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய 4 சிறுவர்கள் சிக்கினார்..! # கோவை : கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய 6 சிறுவர்களில் 4 பேர் உடுமலை அருகே மீட்கப்பட்டனர். அவிநாசி சாலையில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்ட…

ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு போட்டி: பாஜக மூத்த தலைவர் தகவல்

தமிழக பேரவைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக குஷ்புவை அறிவிக்கவுள்ளது தகவல் வெளியாகியுள்ளது.இதுபற்றி பாஜக மூத்த தலைவர் ஒருவர் ஐஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியது: பாஜகவின் மற்ற வேட்பாளர்கள் பட்டியலுடன் குஷ்பு பெயரும் விரைவில் அறிவிக்கப்படும் அவர் ஆயிரம்…

Translate »
error: Content is protected !!