தீபாவளி பண்டிகை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்வு

தீபாவளி பண்டிகையை கொண்டாட குடும்பத்துடன் சொந்த ஊர் செல்பவர்கள் வருகிற 21ம் தேதி முதலே புறப்பட்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 1000 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்கான முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், தீபாவளி…

கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருப்போர் தீபாவளிக்கு உஷார்

கண்களில் கான்டாக்ட் லென்ஸ் அணிந்து பட்டாசு வெடிக்க வேண்டாமென அகர்வால் மருத்துவமனை டாக்டர் பரிந்துரைத்துள்ளார். பொதுவாகவே தீபாவளியின்போது கண் காயங்கள் அதிகம் ஏற்படும். அப்படியிருக்கையில் கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருப்பவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கண்களில் அரிப்பு இருந்தால் விரல்களால் அதைத்…

வேந்தருக்கு (ஆளுநர்) பதிலாக அரசுக்கு அதிகாரம் : தமிழ்ப் பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம்

தமிழக சட்டசபையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்த மசோதாவில் கூறப்பட்டு இருப்பதாவது:-தமிழ்ப் பல்கலைக்கழக சட்டம்-1982-ல் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. அதன்படி, அந்த சட்டத்தில் வேந்தர் (ஆளுநர்) என்ற சொல்லுக்கு பதிலாக அரசு என்ற…

 அரசு மகளிர் கல்லூரி முதல்வர் பால் கிரேஸ் பணியிடை நீக்கம்

திண்டிவனம் கோவிந்தசாமி கல்லூரியில் பணியாற்றிய போது பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகவும், நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியிலும் பணியாளர்கள், மாணவிகளை மரியாதை குறைவாக பேசி நடத்தியதாக எழுந்த புகாரில் கல்லூரி முதல்வர் பால் கிரேஸை பணியிடை நீக்கம் செய்து உயர் கல்வி…

ஜெயலலிதாவை காப்பாற்றி இருக்கலாம் என்று ஆறுமுகசாமி ஆணையம் குற்றச்சாட்டு

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை காப்பாற்றி இருக்கலாம் என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு இடம்பெற்று உள்ளது சென்னை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.’…

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம்

தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குசுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால்…

தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது

தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அ.தி.மு.க.வின் உள்கட்சி பிரச்சனை காரணமாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் கூட்டதில் பங்கேற்கவில்லை. ஆனால், ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் கூட்டத்தொடரில் பங்கேற்றனர். சட்டசபையின் முதல் நாள் நடவடிக்கையில்…

பட்டாசு விற்பனையாளர்களுக்கு லைசன்ஸ்: முதல்வருக்கு கோரிக்கை

ஆவடி அடுத்த பட்டாபிராமில் ஆலடி பட்டியான் கருப்பட்டி டீக்கடையின் 28 வது கிளை துவக்க விழாவிற்கு பால்வளத் துறை அமைச்சர் சாமு நாசர் வணிகர் சங்கத் தலைவர் விக்ரம் ராஜா தென்காசி சட்டமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ் பழனி…

தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று (அக். 16) பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக் கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளின்மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று…

அரசு கல்லூரிகளில் 1,875 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,875 கவுரவ விரிவுரையாளர்களை கூடுதலாக நியமிக்க உயர் கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் செயல்படும் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 5,303 கவுரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். எனினும், ஆண்டுதோறும்…

Translate »
error: Content is protected !!