திருவொற்றியூர் சுற்றுவட்டாரத்தில் தண்ணீர் தேங்கி பாதிப்பு

கனமழை எதிரொலியாக சென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டாரத்தில் மணலி விரைவுச் சாலை, ஜோதி நகர், ராஜாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளம்போல தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக, திருவொற்றியூர்- மணலி சாலையில் கனரக வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை…

தேவர் சிலைக்கு பிரச்சார வாகனத்தில் வந்து ஓபிஎஸ் மாலை அணிவிப்பு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு ஓ பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி விழா மற்றும் 60 ஆவது குருபூஜை நடைபெறுகிறது. இதையொட்டி ராமநாதபுரம்…

பசும்பொனில் தேவர் குருபூஜை: பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி மற்றும் 60வது குருபூஜை கடந்த 28ஆம் தேதி யாகசாலை பூஜை, கும்பாபிஷேக விழா உடன் ஆன்மீக விழா தொடங்கியது. இதனை அடுத்து பல்வேறு மாவட்டம் மற்றும்…

வானிலை தகவல்

வடகிழக்கு பருவ மழை உள்தமிழகம், கேரளா, தென் உள் கர்நாடகா, ராயலசீமா பகுதிகளும் பரவியுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்இலங்கை கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 30.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்…

வானிலை தகவல்

தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29 ஆம் தேதி ஒட்டி துவங்கக்கூடும். இன்று தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 27.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்…

மீனவர்களை இந்திய கடற்படை கமடோர் நேரில் பார்வையிட்டு விசாரணை

நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களை இந்திய கடற்படை கமடோர் விஷால் குப்தா நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொள்ள உள்ளார். கடந்த 21ஆம் தேதி மன்னார் வளைகுடா சர்வதேச எல்லையில் பகுதியில் விசைப்படகு…

தமிழக அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் இன்று அமல்

தமிழக அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் இன்று அமலுக்கு வந்தது. விதிகளை மீறுவோரிடம் நிர்ணயிக்கப்பட்ட அபராதத் தொகை வசூலிக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதன்முறை ஆயிரம் ரூபாய்; இரண்டாவது முறை 10…

பொய்யான தகவல்: தந்தி டிவிக்கு அமைச்சர் கண்டனம்

தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாட்டில் ரூ.708 கோடி மது விற்பனையானதாக தந்தி டிவி செய்தி வெளியிட்டது. இந்நிலையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ”தீபாவளி முடிந்தவுடன் நிர்வாகத்திற்கே முழு விவரங்கள் வந்து சேராத சூழலில் பொய்யான தகவலை மக்களிடம்…

தீபாவளியை முன்னிட்டு பத்திரப் பதிவுத் துறை இன்று செயல்படாது

தமிழ்நாட்டில், 100 பத்திர பதிவுத்துறை அலுவலகங்களில் மட்டும் விடுமுறை நாளான சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு மேற்கொள்ளும் திட்டம் அமலில் உள்ளது. வரும் 24ல் தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் சார் – பதிவாளர்கள், பணியாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்பதால், இன்று (அக்டோபர்…

மயிலாடுதுறை மீனவர் மீது இந்திய கடற்படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு

மயிலாடுதுறை மீனவர் மீது இந்திய கடற்படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். ராமநாதபுரம், தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மயிலாடுதுறையை சேர்ந்த 10 மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இந்திய கடற்படை வீரர்கள் படகை நிறுத்த…

Translate »
error: Content is protected !!