தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் அருகே நவம்பர் 11-ம் தேதி வரும்.

வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், தெற்கு ஆந்திராவின் கடலோரப் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!