சென்னை-பெங்களூரு ‘வந்தே பாரத்’ ரயில் சேவை விரைவில் தொடக்கம்

சென்னை-பெங்களூரு இடையே ‘வந்தே பாரத்’ ரயில்களை இயக்க பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இதனால் சென்னை-ஜோலார்பேட்டை பிரிவில் மணிக்கு 130 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்கும் வகையில் தண்டவாளங்களை மேம்படுத்தும் பணி நடைபெறுகிறது.

சென்னை பேசின்பாலம் நிலையத்தில் இருந்து இந்த ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. அங்கு ரூ.19 கோடி செலவில் 6 ரேக் வசதி உருவாக்கப்படுகிறது.

Translate »
error: Content is protected !!