சென்னை காவல் ஆணையர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதி

சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜீவால் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சங்கர் ஜீவால் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆவார். சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.அங்கிருந்த போலீசார் உடனடியாக அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

Translate »
error: Content is protected !!