செஸ் ஒலிம்பியாட்: தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை

மாமல்லபுரத்தில் வருகின்ற ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை, சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது.

இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த பணிகள் குறித்து நேற்று தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில், அவர் இன்று (ஜூலை 5) செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

Translate »
error: Content is protected !!