ஆலங்கட்டி மழையால் குழந்தை உயிரிழப்பு

ஸ்பெயினில் உள்ள கேட்டாலோனியாவில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. உள்ளங்கை அளவிற்கு கொட்டிய ஆலங்கட்டி மழையால், சாலைகளில் சென்றவர்கள் படுகாயமடைந்தனர்.

50க்கும் மேற்பட்டோருக்கு எலும்புகள் உடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், ஆலங்கட்டி மழையால் 20 மாத குழந்தை உயிரிழந்தது.

மீண்டும் ஆலங்கட்டி மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

Translate »
error: Content is protected !!