லடாக் எல்லையில் சீனப் படைகளை குவிப்பது குறித்து கவலையளிக்கிறது – ராணுவ தளபதி

ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே லடாக் எல்லையில் இன்று திடீரென பாதுகாப்புப் படையினருடன் ஆலோசனை நடத்தினார்.

இதன் பிறகு பேசிய ராணுவ தளபதி, “சீன இராணுவம் கிழக்கு மற்றும் வடக்கு லடாக் பகுதியில் சீனப் படைகளை குவிப்பது குறித்து கவலையளிக்கிறது. சீனப் படைகளின் நடமாட்டம் மற்றும் ஆப்கானிஸ்தானின் நிலைமையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இந்திய ராணுவம் பதிலடி கொடுக்க தயாராக உள்ளது” எண்டார்.

Translate »
error: Content is protected !!