கேரளாவில் இரண்டாவது முறையாக இன்று கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதால், தமிழகத்தில் இருந்து செல்லும் அனைத்து வாகனங்களும் எல்லை பகுதியான களியாக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன. கேரளாவில் இன்று இரண்டாவது ஞாயிறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, தமிழகத்தில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளா செல்லும் அனைத்து வாகனங்களும், தமிழக எல்லையான களியக்காவிளை பகுதியில் வைத்தே போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர். எனினும் அத்தியாவசிய வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது…….