பணமதிப்பிழப்பு நடவடிக்கை.. விலைவாசி ஏன் கட்டுக்குள் வரவில்லை? – பிரியங்கா காந்தி கேள்வி

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் 5-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் அவர் தெரிவித்தது,

கடந்த நவம்பர் 8, 2016 அன்று, பிரதமர் மோடி, ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் தடை செய்யப்படும் என்று அறிவித்தார்.தற்போது பணமதிப்பிழப்பு நடவடிக்கை வெற்றி பெற்றிருந்தால், ஊழல் ஏன் முடிவுக்கு வரவில்லை? கருப்பு பணம் ஏன் திரும்ப வரவில்லை? விலைவாசி ஏன் கட்டுக்குள் வரவில்லை? என பதிவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!