தீபாவளியை முன்னிட்டு பத்திரப் பதிவுத் துறை இன்று செயல்படாது

தமிழ்நாட்டில், 100 பத்திர பதிவுத்துறை அலுவலகங்களில் மட்டும் விடுமுறை நாளான சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு மேற்கொள்ளும் திட்டம் அமலில் உள்ளது.

வரும் 24ல் தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் சார் – பதிவாளர்கள், பணியாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்பதால், இன்று (அக்டோபர் 22) மட்டும் பதிவுத் துறை செயல்படாது என அறிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!