பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை.. 72 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேர விருப்பம் தெரிவிக்கவில்லை

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. இந்நிலையில் மாணவர்களுக்கான கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் மாணவர் சேர்க்கை குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

72 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேர விருப்பம் தெரிவிக்கவில்லை என தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் ஓர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதேபோல் 31 கல்லூரிகளில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான மாணவர் சேர்க்கை பதிவாகியுள்ளது.

Translate »
error: Content is protected !!