வளைகாப்பை தள்ளி வைத்தாலும் பதக்கம் வென்றது மகிழ்ச்சி – ஹரிகா

மாமல்லபுரத்தில் நடந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஏ அணி வெண்கலப் பதக்கம் வென்றது.

இந்த அணியில் இடம்பெற்றிருந்த ஹரிகா, செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக வளைகாப்பு நிகழ்ச்சியைத் தள்ளி வைத்தேன். இந்திய பெண்கள் அணிக்காக மேடையேறி பதக்கம் வாங்க வேண்டும் என்பது என் கனவாக இருந்தது.

அது இப்போது நனவாகி விட்டது என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Translate »
error: Content is protected !!