மராட்டிய மாநிலத்தில் கனமழை.. பொதுமக்கள் அவதி

மராட்டிய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இந்நிலையில் மராட்டிய மாநிலத்தில் நாளை பலத்த மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

Translate »
error: Content is protected !!