மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை

வங்க கடலில் ஏற்பட்டுள்ள குலாப் புயலால் மும்பை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மலை பெய்து வருகிறது.

இந்நிலையில், மும்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆந்திரா, ஒடிசா இடையே கரையைக்கடந்த ‘குலாப்’ புயலின் தாக்கம் இன்னும் குறையாமல் இருப்பதால் மும்பை, மராத்வாடா, மத்தியப் பிரதேசம் மற்றும் கொங்கனில் இன்று பலத்த மழை பெய்யும் என்று தெரிவித்தார். அதன்படி, மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

Translate »
error: Content is protected !!