தனது குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் ஹேக் செய்யப்படுகிறது

தனது குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் கூட ஹேக் செய்யப்படுவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வரும் நிலையில், எதிர்கட்சிகள் மீது அமலாக்கத்துறை அதிரடி சோதனையும் நடத்தி வருகிறது. மேலும் செல்போன் உரையாடல் ஒட்டுக்கேட்பு சம்பவங்களும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், லக்னோவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரியங்கா காந்தி,இதுதவிர ஆளுங்கட்சியிக்கு வேறு வேலையே இல்லையா என கடுமையாகச் சாடினார்

Translate »
error: Content is protected !!