மெட்ரோவில் இனி டோக்கன் வசதி இல்லை

சென்னை மெட்ரோ ரயிலில் டோக்கனுக்குப் பதிலாக இனி கியூ.ஆர் கோடுடன் கூடிய காகிதப்பயணச்சீட்டு பயன்படுத்தும் முறை அடுத்த சில மாதங்களில் அறிமுகமாகும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் மக்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இனிமேல் கொரோனா பரவல் காரணமாக, சென்னையில் அச்சிடப்பட்ட கியூ ஆர் கோடுடன் கூடிய பயணச்சீட்டுகள் பயன்படுத்தும் முறையை நடைமுறைப்படுத்தவுள்ளது.

Translate »
error: Content is protected !!