ஆர்யன் கானுக்கு நான் போதைப்பொருள் கொடுக்கவில்லை – நடிகை அனன்யா பாண்டே

ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை நடிகை அனன்யா பாண்டே மறுத்துள்ளார்.

மும்பை போதைப்பொருள் பிரிவு அலுவலகத்தில் அனன்யா பாண்டே நேற்று இரண்டாவது நாளாக ஆஜரானார். அப்போது, ஆர்யன் கானின் வாட்ஸ்அப் பரிமாற்றம் மற்றும் போதைப்பொருள் விநியோகம் குறித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. அனன்யா பாண்டே அந்த குற்றச்சாட்டுகளை மறுப்பு தெரிவித்ததுடன், ஆர்யன் கானுக்கு நான் போதைப்பொருள் கொடுக்கவில்லை என்றும் கூறினார்.

Translate »
error: Content is protected !!