ஐஏஎஸ் அதிகாரிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் – தலைமை செயலாளர் உத்தரவு

தமிழகத்தில் பணியில் உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தங்களது சொந்த பெயரிலும், குடும்பத்தினர் மற்றும் பிற நபர்களின் பெயரிலும் தங்களுக்கு சொந்தமான அசையா சொத்து விவரங்களை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மத்திய அரசின் உத்தரவின்படி, ஜனவரி 31ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் சொத்து விவரங்களை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், சொத்து விவரத்தை சரியான காரணம் காட்டாத ஐஏஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!