சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம்.. சென்னையில் அமலாக்கத்துறை 10 இடங்களில் அதிரடி சோதனை

சென்னை ரியல் எஸ்டேட் நிறுவனம் வட்டி செலுத்தி நிலத்தை அபகரித்து சட்டவிரோதமாக பணத்தை மாற்றியதாக 10 க்கும் மேற்பட்டோர் மத்திய அமலாக்க நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளனர்.

அதன் அடிப்படையில், சென்னையில் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான வேப்பேரி, எழும்பூர் மற்றும் என்எஸ்சி போஸ் சாலை உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் மத்திய ரிசர்வ் படை  மற்றும் துப்பாக்கி  ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!