அதிகரிக்கும் கொரோனா புதுவை மக்கள் பீதி

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 12 நபர்களுக்கு காரைக்காலில் 1 நபருக்கும், ஏனாமில் 4 நபர்களுக்கும், மாஹேவில் 1 நபருக்கு என மொத்தம் 19 நபர்களுக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது 77 நபர்கள் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இதுவரை 1,63,953 நபர்கள் குணமடைந்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக 1,65,992 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதுவரை 1962 நபர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!