உத்தரகாண்டில் சர்வதேச ஆப்பிள் திருவிழா தொடங்கியது..

உத்தரகண்ட் மாநிலம் டோரடூனில் மூன்று நாள் சர்வதேச ஆப்பிள் திருவிழா நேற்று தொடங்கியது.

ரேஞ்சர்ஸ் மைதானத்தில் ஆப்பிள் திருவிழாவை துவக்கி வைத்த முதல் அமைச்சர், இந்த விழா உத்தரகாண்ட் சிறந்த ஆப்பிள்களை உற்பத்தி செய்யும் திறனுக்காக தேசிய மற்றும் சர்வதேச அங்கீகாரம் பெற இந்த விழா உதவும் என்று நம்புவதாக கூறினார்.

மேலும், இந்த விழா உத்தரகாண்டில் ஆப்பிள் உற்பத்தி செய்பவர்களுக்கு தங்கள் விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்க ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்றும் கூறினார்.

Translate »
error: Content is protected !!