கரூர் மாணவி தற்கொலை விவகாரம்.. ஜோதிமணி எம்.பி முதல்வருக்கு கடிதம்

கரூரில் பாலியல் தொல்லையால் தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் காவல் ஆய்வாளரை கைது செய்ய வேண்டும் என முதலமைச்சருக்கு ஜோதிமணி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

கரூர் மாணவி தற்கொலை வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், பாலியல் புகார் அளிக்கச் சென்ற கரூர் மாணவியின் உறவினர்களை அவமதித்து சித்ரவதை செய்த காவல் ஆய்வாளரை கைது செய்யக் கோரி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு அவருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

Translate »
error: Content is protected !!