நவம்பர் 1ஆம் தேதி மழலையர், நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது

நவம்பர் 1 முதல், மழலையர் பள்ளி, நர்சரி பள்ளிகள் (எல்.கே.ஜி., யுகேஜி) மற்றும் அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாக செயல்படும். பராமரிப்பாளர்கள், சமையலர் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் தடுப்பூசி செலுத்திருக்க வேண்டும் என அரசு அறிவித்தது.

இந்த நிலையில், நவம்பர் 1 ஆம் தேதி தமிழகத்தில் மழலையர் பள்ளிகள், நர்சரி பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி பள்ளிகள் திறக்கப்படாது என்றும், தற்போது தமிழகத்தில் மழலையர் பள்ளி மற்றும் நர்சரி பள்ளிகள் திறக்க எந்த முடிவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Translate »
error: Content is protected !!