கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கின் விசாரணை வரும் 29 ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கின் விசாரணை வரும் 29 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கோடநாடு வழக்கில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கோடநாடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சையன் மற்றும் வாளையாறு மனோஜ் ஆகியோர் இன்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, அரசு இதுவரை நடத்திய விசாரணை குறித்த அறிக்கை, சீல் செய்யப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.தொடர்ந்து, இதுவரை 34 பேரிடம் மேல்விசாரணை செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் விசாரணை நடத்த அவகாசம் வேண்டும் என்றும் கூறப்பட்டது.

Translate »
error: Content is protected !!