மும்பை: கடந்த ஒரு வருடத்தில் ரூ .150 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்

மும்பை மண்டலத்தில் கடந்த ஒரு வருடத்தில் ரூ .150 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 300 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 12 கிலோ ஹெராயின், 350 கிலோ கஞ்சா மற்றும் 25 கிலோ எம்.டி வகையைச் சேர்ந்த போதைப்பொருள்கள்
கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!