பொங்கலுக்குப் பிறகு முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை – மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது,

பொங்கலுக்குப் பிறகு தமிழகத்தில் தொடர்ச்சியாக முழு ஊரடங்கு அமலுக்கு வாய்ப்பில்லை. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அரசு தெளிவாக உள்ளது என்று கூறினார்.

Translate »
error: Content is protected !!