உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பிறகு அமரீந்தர் பாஜகவில் சேருவார் என்று தகவல் பரவியது,
இது குறித்து பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் கூறியதாவது:
நான் பாஜகவில் சேரவில்லை, ஆனால் காங்கிரசில் தொடரும் எண்ணம் இல்லை. காங்கிரசில் மூத்த தலைவர்கள் பேச்சுக்கு மரியாதை இல்லை என்றார்.