NTPC தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும்

ரயில்வேயில் என்.டி.பி.சி பணிக்காக முதல் கட்ட சிபிசி தேர்வுகள் ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டது. தேர்வின் ஏழாவது கட்டம் ஜூலை 31 அன்று முடிவடைந்த நிலையில் இந்தத் தேர்வுகளுக்கான பதில்களை ஆர்ஆர்பி ஏற்கனவே வெளியிட்டது. முதல் கட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் இரண்டாம் கட்டத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்பட்டதாக நிலையில், இம்மாத மாத இறுதியில் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது. என்.டி.பி.சி வேலைகளுக்கு சுமார் 35,000 காலியிடங்களை ஆர்.ஆர்.பி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!