சூரிய கிரகணத்தை முன்னிட்டு தீவனூர் விநாயகர் கோவில் நடை சாற்றப்படும்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தீவனூர் பொய்யாமொழி விநாயகர் திருக்கோவில் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஆகும் 25.10.2022 அன்று சூரிய கிரகணத்தை முன்னிட்டு மாலை 4 மணி முதல் 7 மணி வரை நடை சாற்றப்படும் பக்தர்களுக்கு சாமி தரிசனத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் சாந்தி பூஜை நடைபெற்று மாலை 7 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும் என திருக்கோவில் பரம்பரை அறங்காவலர் சகுந்தலா அம்மாள் மணிகண்டன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!