சந்திர கிரகணத்திலும் திருத்தணி முருகனை தரிசிக்கலாம்

சந்திர கிரகணம் இன்று (நவம்பர் 8) மதியம் 2.10க்கு தொடங்கி மாலை 6.10 மணி வரை இருக்கிறது. இந்த நேரத்தில் தமிழ்நாட்டில் முக்கிய கோயில்களின் நடை அடைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் பிரசித்திப்பெற்ற திருத்தணி முருகன் கோயிலில் சந்திர கிரகணத்தின்போதும் கோயில் நடை…

கந்த சஷ்டி நிறைவு விழாவாக திருக்கல்யாணம்

அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் கந்தசஷ்டி திருவிழா அக்டோபர் 25ம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று (30ம் தேதி) நடைபெற்றது. இந்நிலையில் கந்தசஷ்டி நிறைவு விழாவான இன்று (31ம் தேதி) காலையில் பழனி…

திருத்தணி முருகன் கோவிலில் இன்று கந்த சஷ்டி விழா துவக்கம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் கோட்டா ஆறுமுக சுவாமி ஆகிய கோவில்களில் இன்று கந்த சஷ்டி விழா துவங்கி வரும் 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தீபாவளி நோன்பு மறுநாள்…

சங்கடங்களையும் கவலைகளையும் போக்கும் கந்த சஷ்டி விரத நியமங்கள்

மெளன விரதம் அனுஷ்டிப்பது சிறப்பு: நமக்கு இஷ்டமான வாழ்க்கையைத் தருவார் கந்தபெருமான். எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் சஷ்டியில் விரதம் இருந்தால், சங்கடங்களும் கவலைகளும் காணாமல் போகச் செய்வார் பார்வதிபாலன். ஏனென்றால்… சிவ-பார்வதியின் மைந்தனாக இவ்வுலகுக்கு இஷ்டப்பட்டு வந்தவராயிற்றே பாலமுருகன்! சரவணப்பொய்கையில் முருகனாய்…

திருமலையில் இலவச பேருந்துகளுக்கு பதிலாக மின்சார பேருந்துகள்

திருப்பதி திருமலையை மாசில்லாத புனித தலமாக மாற்ற ஏற்கனவே பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதில், முதல் கட்டமாக திருமலையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு மின்சாரக் கார்கள் வழங்கப்பட்டுள்ளன. 2ம் கட்டமாக திருப்பதி-திருமலை இடையே மின்சாரப் பேருந்துகள் அறிமுகமாகிறது. டீசல் பேருந்துகளுக்கு மாற்றாக எலெக்ட்ரா…

சூரிய கிரகணத்தை முன்னிட்டு தீவனூர் விநாயகர் கோவில் நடை சாற்றப்படும்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தீவனூர் பொய்யாமொழி விநாயகர் திருக்கோவில் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஆகும் 25.10.2022 அன்று சூரிய கிரகணத்தை முன்னிட்டு மாலை 4 மணி முதல் 7 மணி வரை நடை சாற்றப்படும் பக்தர்களுக்கு சாமி தரிசனத்திற்கு தடை…

நாடு முழுவதும் கர்வா சவுத் விரதம் கொண்டாடப்பட்டது

கணவரின் நலன் வேண்டி பெண்கள் அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. கர்வா சவுத் விரதம் அன்று பெண்கள் உணவு உண்ணாமல் நோன்பு இருந்து இரவு சல்லடையில் தீபம் ஏற்றி நிலவு பார்த்து பின்னர் கணவனை அச்சல்லடை வழியாக…

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக வருகிற 17-ந் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து தீபாராதனை நடத்துவார்.…

17-ந் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக வருகிற 17-ந் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து தீபாராதனை நடத்துவார்.…

இன்று சனிக்கிழமை அக்டோபர் 1ந் தேதி நவராத்திரி 6ம் நாள் வழிபாடு

எதிரிகளின் தொல்லை அகற்றி இன்பம் தருவாள் காளி! நவராத்திரி 6-ம் நாள் வழிபாடு!நவராத்திரிக் கொண்டாட்டம் களைகட்டி வருகிறது. இன்று நவராத்திரி ஆறாம் நாள். நவராத்திரியின் ஆறாவது நாளில் நாம் வழிபடவேண்டிய அம்பிகை, கௌமாரி. இவள் முருகனின் சக்தி என்பதால், கௌமாரி என்று…

Translate »
error: Content is protected !!