ஒன்றிய ரயில்வே வழித்தடத்தில் பிளாட்பாரம் டிக்கெட் ரூ.50 ஆக உயர்வு

தீபாவளி பண்டிகை விடுமுறை காரணமாக ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதை தவிர்க்க பிளாட்பாரம் டிக்கெட்டின் விலை தற்காலிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி மும்பை சிஎஸ்எம்டி, தாதர் குர்லா டெர்மினஸ், கல்யாண், தானே, பன்வெல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில், இன்று (அக்டோபர் 22) முதல் வருகிற 31ம் தேதி வரை பிளாட்பாரம் டிக்கெட்டின் விலை ரூ.50 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

Translate »
error: Content is protected !!