சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை… 40 பேர் மீது போக்சோ வழக்கு பதிவு

சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுப்பட்ட 40 பேர் மீது போஸ்கோ வழக்கு பதியப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த வாரம் மசாஜ் செண்டரில் விபசாரம் நடைபெறுவதாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் விபாசாரத்தில் ஈடுப்படுத்தபட்ட 10 பெண்கள் காபகத்தில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் காப்பகத்தில் சேர்க்கப்பட்ட ஒருவர்க்கு 17 வயது தான் ஆகிறது என்றும் அவரிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுப்பட்டதாக 40 பேர் மீது உருளையான்பேட்டை போலிசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்கள் யார் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!