மும்பை துறைமுகத்தில் அதிரடி சோதனை.. ரூ.125 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

மும்பையின் நஹவஷேவா துறைமுகத்தில் கடந்த புதன்கிழமை வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 25 கிலோ ஹெராயின் போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ .125 கோடி என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஒரு தொழிலதிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!