பிரதமர் நரேந்திர மோடி தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள ஒப்புதல் தெரிவித்துள்ளார்

பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் மோடி பங்கேற்கிறார்.அக்டோபர் 30 நிகழ்ச்சி நிரல் முடிவு செய்யப்பட்ட பிறகு பிரதமர் பயண திட்டம் இறுதி செய்யப்படும். நரேந்திர மோடியின் தமிழக பயண திட்டம் விரைவில் இறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தகவல்.பிற நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசனை நடைபெறுவதாக பிரதமர் அலுவலக அதிகாரிகள் தகவல். தேவர் ஜெயந்தி விழாவில் பிரதமர் பங்கேற்க வேண்டும் என பாஜக தலைவர்கள் விருப்பம். பிரதமர் மோடி ஒப்புதல் தெரிவித்துள்ளார் என அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். மோடியின் தமிழக பயணத்தில் மதுரை, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் நிகழ்ச்சிகள் திட்டம். நிகழ்ச்சி விவரங்கள் இறுதி செய்யப்பட்ட பிறகு அறிவிப்பு வெளியாகும் என அதிகாரிகள் தகவல்.

Translate »
error: Content is protected !!