தமிழ்நாட்டில் 12,525 கிராமங்களில் இணைய வசதி வழங்கும் திட்டம்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இணையவசதி ஏற்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஒரு குழுவை அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 12,525 கிராமங்களில் இணைய வசதி வழங்கப்பட உள்ளது. இதற்காக, 50 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் கேபிள் அமைக்கப்பட உள்ளது.

Translate »
error: Content is protected !!