இட ஒதுக்கீடு விவகாரத்தில் சட்ட சிக்கல் உள்ளது – தமிழிசை

புதுச்சேரியில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரியில் இதுவரை 10 லட்சத்து 80 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என்றும் உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பல்வேறு சட்ட சிக்கல் இருக்கிறது என்றும் இதற்கான ஆலோசனை நடைபெற்று வருகின்றன என்றும் கூறியுள்ளார்.

Translate »
error: Content is protected !!