புதுச்சேரியில் பரவலாக கனமழை

புதுச்சேரியில் கன மழை பெய்ய தொடங்கியுள்ளது புதுச்சேரி உப்பளம் , கடற்கரை சாலை, காமராஜ் நகர், கோரிமேடு உள்ளிட்ட நகர பகுதிகளிலும், அரியாங்குப்பம், தவளக்குப்பம், பாகூர், ஊசுடு உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளிலும் தற்போது கன மழை பெய்து வருகின்றது. புதுச்சேரியில்…

புதுச்சேரி: சிறுவனை தள்ளுவண்டியில் சிகிச்சைக்கு அழைத்து சென்ற சம்பவம்

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்சில் ஸ்ட்ரெச்சர் சேதமானதால், பார்சல் ஏற்றி செல்லும் தள்ளுவண்டியில் சிறுவனை படுக்க வைத்து சிகிச்சைக்கு அழைத்து சென்ற மோசமான சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாகியதுள்ளது. புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர், இதர பணியாளர்கள் பற்றாக்குறையாலும், போதிய மருந்து…

புதுச்சேரியில் இரு அரசுப் பள்ளி மாணவிகள் இடையே மோதல்

புதுச்சேரியில் இரு அரசுப் பள்ளி மாணவிகள் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, குருசுகுப்பம் அரசுப் பள்ளிக்கு 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் நேரடியாக விசாரணை நடத்தினார். புதுச்சேரி சுப்பிரமணிய பாரதியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் பழமையான…

புதுச்சேரியில் மருத்துவ மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியீடு

புதுச்சேரி மாநிலத்தில் நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் இளங்கலை மருத்துவம் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு சென்டாக் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் 25ம் தேதி மாலை 5 மணி வரை இதற்கான விண்ணப்பங்கள்…

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 162 பேருக்கு கொரோனா

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில், 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் 102 பேருக்கும், காரைக்காலில் 36 பேருக்கும், ஏனாமில் 22 பேருக்கும், மாஹேவில் 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம்

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் புதுச்சேரிஅரசு அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றவும், பொது இடங்களில் 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டவர்களை மட்டுமே அனுமதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு இன்று “ரெட் அலர்ட்”

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் வரும் 29ம் தேதி…

புதுச்சேரியில் கொரோனா – 20 நபர்களுக்கு உறுதி 1 நபர் உயிரிழப்பு

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 5 நபர்களுக்கும், காரைக்காலில் 6 நபர்களுக்கும், மாஹேவில் 7 நபர்களுக்கும்,ஏனாமில் 2 நபர்ககுக்கும் என மொத்தம் 20 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தவர்களின்…

புதுச்சேரியில் குறைந்து வரும் கொரோனா தொற்று

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 21 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 12 நபர்களுக்கும், காரைக்காலில் 2 நபர்களுக்கும், மாஹேவில் 4, ஏனாமில் 3 நபர்களுக்கும் என…

கடந்த 24 மணி நேரத்தில் 45 நபர்களுக்கு கொரோனா உறுதி

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 45 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 34 நபர்களுக்கும், காரைக்காலில் 7 நபர்களுக்கும், மாஹேவில் 4 நபர்களுக்கும் என மொத்தம் 45 நபர்களுக்கு கொரோனா…

Translate »
error: Content is protected !!