பல்வேறு இடங்களில் பிரதான சாலைகளை சூழ்ந்த மழைநீர்

சென்னையில் வெளுத்து வாங்கிய மழையால், புளியந்தோப்பு, பட்டாளம், சூளை, புரசைவாக்கம், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியது. சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் தண்ணீர் தேங்கியது. இவற்றை அகற்றும் பணியில் காலை முதலே மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மழை பாதிப்பு உதவிக்கு 1913 என்ற எண்ணை அழைக்கலாம்.

Translate »
error: Content is protected !!