எரிபொருள் விலை உயர்வால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிப்பு – பிரியங்கா காந்தி

எரிபொருள் விலை உயர்வால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மத்திய அரசை சாடியுள்ளார்.

விமான எரிபொருளை விட பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகம் என்று பிரியங்கா காந்தி தனது டுவிட்டரில் மத்திய அரசை சாடியுள்ளார். மேலும், அவர் ட்விட்டரில் நடுத்தர மக்கள் சாலை வழியில் பயணம் செய்வது கூட கடினமாகிவிட்டது.என பதிவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!