தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல்.. 97,831 பேர் வேட்புமனு தாக்கல் – தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு மொத்தம் 97,831 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வேட்புமனுக்கள் விவரம்:-

கிராம ஊராட்சித் தலைவர் – 15 ஆயிரத்தி 967 பேர் வேட்புமனு தாக்கல்
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் – 72 ஆயிரத்தி 071 பேர் வேட்புமனு தாக்கல்
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் – 1, 112 பேர் வேட்புமனு தாக்கல்
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் – 8 ஆயிரத்தி 671 பேர் வேட்புமனு தாக்கல்

வேட்புமனுக்கள் இன்று பரிசீலிக்கப்படுகின்றன. நாளை மறுநாள் (சனிக்கிழமை) வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் என தெரிவிட்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!