நவம்பர் 1 ஆம் தேதி 1-8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் கண்டிப்பாக திறக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

இல்லம் தேடி கல்வி’ திட்டத்தில் இதுவரை 50,000 பேர் பதிவு செய்துள்ளனர். 1.5 லட்சம் பேர் பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் கண்டிப்பாக திறக்கப்படும் என கூறினார். மேலும் உலக சுகாதார நிறுவனம் 3வது அலை குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாததால், பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!