சீன உளவுக் கப்பல் வருகைக்கு இலங்கை எம்பி கண்டனம்

சீன உளவுக் கப்பல் ‘யுவான் வாங் 5’ இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்திற்கு இன்று சென்றுள்ளது. இந்த உளவுக் கப்பலால் இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உள்ளது.

இந்நிலையில் இலங்கையின் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் எம்பியுமான மனோ கணேசன், “இந்த கப்பலுக்கு இலங்கை அனுமதி கொடுத்தது தவறு. பொருளாதார நெருக்கடியில் இந்தியாதான் உதவியது” என்றார்.

Translate »
error: Content is protected !!