இலங்கையில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற 26 பேர் கைது: இலங்கை கடற்படை

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அண்டை நாடுகளுக்கு நாளுக்கு நாள் இடம் பெயர்ந்து வருவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இலங்கையின் வடக்கு கடல் பகுதியான வெத்தலகேர்ணி பகுதியில் இலங்கை கடற்படை ரோந்து பணியில்…

சீன உளவுக் கப்பல் வருகைக்கு இலங்கை எம்பி கண்டனம்

சீன உளவுக் கப்பல் ‘யுவான் வாங் 5’ இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்திற்கு இன்று சென்றுள்ளது. இந்த உளவுக் கப்பலால் இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உள்ளது. இந்நிலையில் இலங்கையின் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் எம்பியுமான மனோ கணேசன், “இந்த…

இலங்கை மக்கள் கடும் கண்டனம்

இலங்கையில் போராட்டம் நடைபெறாத இடங்களிலும் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி வரும் வித்தியாசமான நிகழ்வு அரங்கேறி வருகிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வழி தெரியாத அதிபர்…

இலங்கைக்கு 2ம் கட்டமாக அடுத்த வாரம் நிவாரண பொருட்கள் அனுப்ப ஏற்பாடு

  இலங்கைக்கு 2ம் கட்டமாக அடுத்த வாரம் நிவாரண பொருட்களை அனுப்பி வைக்க உள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலை நிலவுவதால்; அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோல்-டீசல் விலை ஏற்றம் கண்டுள்ளன. இதனால் அதிபர் கோத்தபய…

நிவாரணப் பொருட்கள் இலங்கை மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது

  இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை இலங்கை மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. அண்டை நாடான இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் தவித்துக் கொண்டிருக்கிறது. அன்னியச்செலாவணி கரைந்து, இறக்குமதி பாதித்து, அத்தியாவசிய பொருட்கள் விலை விண்ணை முட்டும்…

இலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு

இலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதை பற்றி இலங்கை நாட்டின் பிரதமர் ராஜபக்சே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது:- இலங்கையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அனைவர்க்கும் தடுப்பூசி போட்டுவருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பை…

18 வயதை நிறைவு செய்யும் அனைவருக்கும் கட்டாய ராணுவ பயிற்சி – இலங்கை அமைச்சர் சரத் வீரசேகர வலியுறுத்தல்

இலங்கையில் 18 வயதை நிறைவு செய்யும் அனைவருக்கும் கட்டாய ராணுவ பயிற்சிகளை வழங்க வேண்டும் என அந்நாட்டு பொதுப்பாதுகாப்புத்துறை அமைச்சர் சரத் வீரசேகர வலியுறுத்தியுள்ளார். கொழும்பு, இலங்கையில் 18 வயதை நிறைவு செய்யும் அனைவருக்கும் கட்டாய ராணுவ பயிற்சிகளை வழங்க வேண்டும்…

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி; இங்கிலாந்து அணி வெற்றி

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேவில் நடந்தது. இதில் டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி…

Translate »
error: Content is protected !!